Deals with Suththa sanmarga , 3rd eye opening and triple deathless bodies and deathless education
Wednesday, March 4, 2026
நந்தி பெருமை “
“ நந்தி பெருமை “
திருமூலர் குரு நந்தி
" நந்தி வழி காட்ட நானிருந்தேனே "
நந்தி நந்தி என தன் பாடல்களில் தன் குரு பெருமை பாடியிருப்பார்
அப்படிப்பட்டவர் எங்கு பிறக்கிறார் ??
எனில் ??
தவத்தால் சாதனத்தால் , இவர் அனுபவம் நமக்கு சாத்தியப்படும்
புராணப்படி , நந்தி பிறந்த ஊர் திருவையாறு
திருவையாறு எனில் ?
ஐந்து இந்திரியங்களும் ஒன்று கூடும் அனுபவம் ஆம் மத்திமத்திலே மூலத்திலே நாதம் ஒலிக்கும் இடம் ஆகும்
அதனால் தான் தியாகராஜர் ஆராதனை உற்சவம் எல்லாம் இங்கே கோலாகலம் மிக பிரசித்தி
சுருங்கக் கூறில் , நாத விந்து கலக்கும் இடத்திலும் , நந்தி எனும் நல்ல தீ உருவாகும்
கோவிலில் இது ஏகாதச அனுபவம் எனில்
கர்ப்பக்கிரகம் விளங்கு லிங்கம் ஆகிய ஆன்மா துவாதசாந்த அனுபவம்
கோவில் அமைப்பை ஆராய்ந்து உண்மை கண்டுபிடித்தாலே ஞானத்துக்கான விஷயம் அத்துபடி ஆமே
வெங்கடேஷ்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.