சடங்கு தத்துவ விளக்கம்
சஷ்டியப்த பூர்த்தி சமயத்தில்
சல்லடை வழியாக கும்ப நீர்
மணமகன்/ள் மீது ஊற்றுவர்
சல்லடையில் நவரத்தின கற்கள்
தங்கம் காசு போட்டு
அதன் நீர் அவர்கள் மீது ஊற்றுவர்
நவரத்தின கல் = பிரணவத்தின் 9 ஒளிகள்
தங்கம் காசு = விந்து ஆற்றல்
இது நடந்தால் , அவர் இளமை மீட்கப்படுவதாக பொருள்
மீட்டும் இளமை அடைவதாக அர்த்தம்
வெங்கடேஷ்
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.