மகாகவி பாரதி பெருமை “
மனதிலுறுதி வேண்டும்,
வாக்கினி லேயினிமை வேண்டும்;
நினைவு நல்லது வேண்டும்,
நெருங்கின பொருள் கைப்பட வேண்டும்;
கனவு மெய்ப்பட வேண்டும்,
கைவசமாவது விரைவில் வேண்டும்;
தனமும் இன்பமும் வேண்டும்,
தரணியிலே பெருமை வேண்டும்.
“ கண் திறந்திட வேண்டும் “
காரியத்தி லுறுதி வேண்டும்;
பெண் விடுதலை வேண்டும்,
“ பெரிய கடவுள் காக்க வேண்டும் “
மண் பயனுற வேண்டும்,
வானகமிங்கு தென்பட வேண்டும்;
உண்மை நின்றிட வேண்டும்.
ஓம் ஓம் ஓம் ஓம்
1 “ கண் திறந்திட வேண்டும் “
இந்த வரி ஏன் பாட வேண்டும் ??
அவர் ஒன்றும் குருடு இல்லையே
பின் எந்த கண் திறக்க வேணும் ?? என வேண்டுகிறார் ??
அதாவது திருவடி மெய்ப்பொருள் மூலம் குரு வந்து கண் திறக்க வேண்டும் என வேண்டுகிறார்
2 “ பெரிய கடவுள் காக்க வேண்டும் “
அப்படி எனில் ??
ஐந்தொழில் செய் தலைவரை குறிக்கவிலை
அவர்க்கு மேல் விளங்கு சுத்த சிவம் நடராஜர் அபெஜோதி குறிக்கிறார்
அவர் வந்து இவரை காக்கணும் என வேண்டுகிறார்
வெங்கடேஷ்
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.