திருவடி தவம் - சிவவாக்கியர் பாடல்
பட்டமுங் கயிறுபோல் பறக்கநின்ற சீவனைப்
பார்வையாலே பார்த்துநீ படுமுடிச்சு போடடா
திட்டவும் படாதடா சீவனை விடாதடா
கட்டடாநீ சிக்கெனக் களவறிந்த கள்ளனை. 204
விளக்கம் :
சதா அசைந்தபடி இருக்கும் பட்டம் காற்றாடி போல் மனமும்
அதை பார்வையாலே கண்டு அசையாமல் நிறுத்து
அப்படி ஓரிடத்தில் , கட்ட வேண்டிய இடத்தில் கட்டி வைக்கவும்
இது திருவடி கண்மணி தவத்துக்கான ஆதாரமான பாடல்
வெங்கடேஷ்
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.