தமிழ் வழக்கு மொழி “
“ குழந்தை இல்லா வீட்டில் கிழவன் துள்ளி விளையாடுவான் “
உண்மை தான்
அதாவது மனமாகிய சிறு பிள்ளை இல்லா உடலில் கிழவன் ஆகிய புராதனமான / பண்டை ஆன்மா தன் விளையாட்டு/ சித்தாடல் புரியும் என்பது உண்மையான பொருள் போல
மனம் எனும் சிறு பிள்ளையால் ஓயா தொல்லை
வெங்கடேஷ்
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.