Monday, March 9, 2026

சுழுமுனை பெருமை

சுழுமுனை பெருமை காக புசுண்டர் பெரு நூல் காவியம் 1000 ஆனாலே பொழிகாணும் புலன்கள்தோனும் ஆகாத கருவிகளும் அடங்கிப்போகும் போனாலே கற்பூர வாசம் வீசும் பொங்கு திரை மேலெழும்பும் மாய்கை போகும் வாணாளை ஏற்றிவிடும் புருவமத்தி வாசி கொண்டு நீட்டிவிடும் நாசிமத்தி தானாலே ஆகிடலாம் திறக்கப்பூட்டத் தந்திரங்கள் வேணுமப்போ சரங்கள்பாரே பொருள் : சுழுமுனை உச்சிக்கு ஏறிவிட்டால் , கருவி – புலன்கள் அடங்கிப்போகும் தேகத்தில் கற்பூர மணம் வீசும் உடலில் சுருக்கம் போகும் – இளமை திரும்பும் மாயா மறைப்பும் போய் ஒழியும் சாதகன் ஆயுள் அதிகரிக்கும் அதனால் வாசி பார்த்த வண்ணம் இருப்பாயாக வெங்கடேஷ்

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.