சமயச் சின்னம் தத்துவ விளக்கம்
1 வைணவம் – நாமம்
வெண்மை சிகப்பு – நாத விந்து கலவை குறிப்பது
இந்த ரெண்டும் சேர்ந்தே இறை
2 சைவம் : நீறு
அருள் தான் நீறாக காண்பிக்கப்பட்டுள்ளது
மாயா மலம் எரித்து சாம்பலாக்கிய பின் , சாதகன் மீது விழும் சாம்பல் தான் அருள்
நீறு – அருள் விலாசம்
வெங்கடேஷ்
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.