கந்தர் அலங்காரம்
நீலச் சிகண்டியி லேறும் பிரானெந்த நேரத்திலுங்
கோலக் குறத்தி யுடன்வரு வான்குரு நாதன்சொன்ன
சீலத்தை மெள்ளத் தெளிந்தறி வார்சிவ யோகிகளே
காலத்தை வென்றிருப்பார், மரிப் பார்வெறுங் கர்மிகளே
பொருள் :
நீல மயிலேறி குகன் ஆகிய குருபரன் நாதவிந்து சக்தியாகிய வள்ளியுடன் எந்த நேரத்திலும் வருவான்
அவன் சொன்ன ஞான மொழி ஆய்ந்து பயின்று அனுபவத்துக்கு வருவார் காலத்தை வென்ற சிவயோகியர் ஆவர்
மற்றையோர் இறந்துவிடுவர்
வெங்கடேஷ்
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.