Monday, March 16, 2026

ஆன்ம தரிசனம் – அருட்பா

ஆன்ம தரிசனம் – அருட்பா அருளெலாம் அளித்த அம்பலத்தமுதை அருட்பெருஞ்சோதியை அரசை மருளெலாம் தவிர்த்து வாழ்வித்த மருந்தை வள்ளலை மாணிக்க மணியை பொருளெலாம் கொடுத்தென் புந்தியில் கலந்த புண்ணிய நிதியை மெய்ப் பொருளை தெருளெலாம் வல்ல சித்தை மெய்ஞ்ஞான தீபத்தை கண்டு கொண்டேனே விளக்கம் : வள்ளலார் தன் ஆன்ம அனுபவத்தை பற்றி பாடுகிறார் இங்கே மெய் ஞ் ஞான தீபம் என்பது ஆன்ம ஜோதி /ஒளி குறிக்கிறது அதை தான் கண்டுகொண்டதாக பாடுகிறார் இது அபெஜோதி அல்ல
வெங்கடேஷ்

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.