Wednesday, March 18, 2026

அனுமன் சில விளக்கங்கள் – பாகம் 5

அனுமன் சில விளக்கங்கள் – பாகம் 5 BG Venkatesh / January 12, 2018 இவர் கரும்பு வனத்தில் தான் தவம் – ராம ஜெபத்தில் இருக்கிறார் அதென்ன கரும்பு வனம் ?? கரும்பில் வெண்மை செம்மை வண்ணங்கள் உள்ளன அது நாத விந்து குறிக்கும் வண்ணங்கள் ஆகும் ஆக , அனுமன் நாத விந்து கலக்கும் இடத்தில் தான் இருப்பார் என்பதை சூசகமாக உணர்த்துகிறார்கள் நம் முன்னோர் அவர் ஜெபம் செய்வது என்பது – மூடியிருக்கும் பிரணவ நடுவை – வைகுண்ட – பரமபத – சொர்க்க வாசலை திறப்பதுக்கு என்பது பொருளாகும் வெங்கடேஷ்

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.