Deals with Suththa sanmarga , 3rd eye opening and triple deathless bodies and deathless education
Monday, March 9, 2026
காக புசுண்டர் பெரு நூல் காவியம் 1000
காக புசுண்டர் பெரு நூல் காவியம் 1000
ஆன்ம தரிசனம்
கண்டிடலாம் புருவமத்தி வாசலோரம்
கண்ணிரண்டும் கூடிடும் ஞானக்கண்ணாம்
உண்டிடலாம் ஞானரசம் கண்ணில்தானே
உட்புகுந்து மேலேறும் வாசல் தாண்டு
தெண்டுடனே கமண்டலமும் குகையும் வேண்டாம்
சிறுகற்பம் அறுசுவையும் தள்ள வேண்டாம்
மண்டுடனே கூடிடுவீர் ரசமே உண்பீர்
வாருங்கள் தேனமுதம் உச்சி நீரே
பொருள் :
இரு கண்கள் சேர்ந்தால் ஞானக்கண் திறக்க வைக்கும்
இந்த தவம் ஆற்ற குகையில் தண்டம் கமண்டலத்துடன் வாழ அவசியமிலை
இல்லறத்திலேயே சாதிக்கலாம்
இந்த தவத்தால் ஞானரசம் தேனமுதம் ஆகிய உச்சி நீராகிய அமுதம் பருகலாம் வாருங்கள் என உலகத்துக்கு அழைப்பு விடுக்கிறார் சித்தர்
வெங்கடேஷ்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.