Deals with Suththa sanmarga , 3rd eye opening and triple deathless bodies and deathless education
Tuesday, March 17, 2026
தெளிவு
தெளிவு
வள்ளல் பெருமான் :
வடலூர் வாருங்கள் – வரம் பெறலாம்
வருவார ழைத்துவாடி வடலூர் வடதிசைக்கே
வந்தாற் பெறலாம்நல்ல வரமே
ஏன் இவ்வாறு பாடியுளார்?
அதாவது அவர் பெற்ற ஒளி தேகம் – சித்தி , ஞான சித்தி யாவுமே இறை அளித்த வரம்
சாகாக்கல்வி எனும் வரம் யாவும் வடலூரில் சித்தி வளாகத்தில் நன்கு வேர் விட்டு கட்டமைத்து வைக்கப்பட்டுள்ளது
சாகாக்கல்வி தழைத்தோங்கு வெளிகள் மாதிரி விளங்குவன வடலூர் , மேட்டுக்குப்பம் ஆகியன
ஆகையால் அங்கு வந்து சென்றால் தகுதிக்கேற்ப அந்த வரம் அளிக்க வர சொல்கிறார் வள்ளலார்
வெங்கடேஷ்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.