தெளிவு
சித்திரை மாதத்தில் ஏன் திருக்கலயாணம் ??
மதுரை மீனாட்சி அம்மன் கல்யாணம் வைபவம் இந்த மாதத்தில் தான்
ஏன் ??
சித்திரை – அறிவுத்திரை
அறிவுத்திரை விளங்க வேணும்
அது விளங்கினால் தான் ஆன்ம தரிசனம் ஆகும்
அப்போது ஜீவ ஆன்ம கலப்பு நடக்கும்
அறிவு மறைத்திருக்கும் மாய மும்மலத்திரை நீக்கினால் இது சாத்தியமாகும் என்பதால் இந்த மாதத்தில் திருக்கல்யாணம்
வெங்கடேஷ்
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.