இதுவும் அதுவும் ஒன்றே
1 மதுரை கள்ளழகர் மலை :
“ பழமுதிர் சோலை “ மலை மீது அமைந்திருக்கும் முருகன் கோவில்
மலை மேல் இருந்து கொட்டும் “ நூபுர கங்கை “
முருகன் = ஆன்மா
கங்கை = அமுதம் ஆகாய கங்கை
2
அடிவாரம் : உடுமலை அமணலிங்கேஸ்வரர் கோவில்
இதன் மேல் கொட்டும் அருவி
லிங்கம் : ஆன்மா
அருவி = ஆகாய கங்கை
அதனால் கள்ளழகர் கோவிலும் அமண லிங்கேசவரர் ஆலயமும் ஒன்று தான்
ஆன்மா + ஆகாய கங்கையை புறத்தே விளக்க வந்ததாகும்
வெங்கடேஷ்
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.