தெளிவு
இரு சோப்பு துண்டு
வறண்டிருக்கிற வரையில்
ரெண்டும் ஒன்று சேராது
ஈரமாகவும் கொழகொழ என இருந்தால்
ரெண்டும் இணைந்து ஒன்றாகும்
கருணை இரக்கம் இருந்தால்
அதாவது
சுத்த சிவத்தின் அருள் பார்வை இருந்தால் ( கருணை)
ஜீவன் ஆன்மாவாக வாதம் ஆகும்
ஆன்மா சுத்த சிவத்திடம் கலக்கும்
உலகம் கொளும் பொருள் அல்ல
வெங்கடேஷ்
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.