திருமணமும் - பெருமணமும் “
திருமணம் :
திரு - ஆன்மா
இது ஜீவ – ஆன்மா கலப்பு குறிப்பதாம்
இது ஆண்டாள் ஸ்ரீரங்கத்தில் உடலுடன் கலந்தது என்பதால் நிரூபிக்கப்பட்டுள்ளது
ஆன்மா நம் உடலில் கலப்பது ஆகும்
பெருமணம் :
இது ஆன்மா சுத்த சிவத்துடன் கலப்பது ஆகும்
இது நாம் சிற்றம்பல வெளியில் பிரவேசிப்பதுக்கு சமம்
இது திரு ஞான சம்பந்தர் நல்லூர்ப் பெருமணத்தால் நிரூபிக்கப்பட்டுள்ளது
வெங்கடேஷ்
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.