Tuesday, March 10, 2026

வைதேகி – சன்மார்க்க விளக்கம் “ -

வைதேகி – சன்மார்க்க விளக்கம் “ - இராமாயணத்தில் காரண தேகம் வைதேகி – இது ராமன் மனைவி சீதையின் மற்றொரு பெயர் இதன் அர்த்தம் : வைதேகி = 5 தேகங்கள் – பஞ்ச கோசங்கள் தான் 5 தேகங்களாக உருவகம் செய்யப்பட்டு , அதை உடைய ஒரு பெண்ணாக உருவகம் செய்யப்பட்டுளது ஜீவனின் சக்தி தான் 5 கோசம் உடைய பெண் சக்தி வைதேகி இதை மனம் தன் கட்டுப்பாட்டில் வைத்துள்ளதால் , ராவணன் சீதையை கவர்ந்து சென்றதாக சித்தரிக்கப்பட்டுளது மனம் கையில் தான் 5 இந்திரியங்கள் உள்ளன – அவன் மகன் இந்திரஜித் அப்போது தானாகவே ஜீவன் மனதின் கையில் அதன் கட்டுப்பாட்டில் என பொருள் இதை மீட்பது தான் ஜீவனாகிய ராமன் வேலை – இது ராமாயணம் இதிகாசத்தின் உட்கருத்து நம் முன்னோர் அறிவு எப்படி ? வெங்கடேஷ்

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.