Tuesday, March 10, 2026

திருக்குறள் – சன்மார்க்க விளக்கம்

திருக்குறள் – சன்மார்க்க விளக்கம் அகர முதல எழுத்தெல்லாம் ஆதி பகவன் முதற்றே உலகு கருத்து : 1 எல்லா எழுத்துக்கும் அ கரம் தான் அடிப்படை 2 உலகுக்கு கடவுள் தான் அடிப்படை என்பது உலகளாவிய கருத்து ஆனால் , இங்கு ஆதி பகவன் என்பதற்கு பதிலாக : ஆதி பகலன்" என்றிருந்தால் சரியாக இருக்கும் இந்த உலகுக்கு ஆதியாகிய சூரியன் தான் அடிப்படை என்பது சரியாக இருக்கும் - சூரியன் இல்லையெனில் இந்த உலகம் இல்லை - ஜீவ ராசிகள் இல்லை சமாதி = சமம் + ஆதி ஆதியாகிய ஆன்மாவுடன் ஜீவன் சமம் ஆவது தான் ஜீவ சமாதி இந்த அர்த்தத்தில் நோக்கில் ஆதியாகிய ஆன்ம சூரியன் தான் உலகுக்கும் உடலுக்கும் அடிப்படை 3 மேலும் அ கர நிலையில் விளங்கும் மௌனம் தான் எல்லா நாதத்துக்கும் ஒலிக்கும் வாக்குக்கும் அடிப்படை அங்கிருந்தே எல்லா நாதமும் கிளம்புகின்றது பின்னர் தான் நம் செவிக்கு புலனாகுது இந்த 4 வகை வாக்கு கூட இங்கிருந்தே அ கரமாகிய சுழி உச்சியில் இருந்து கிளம்புது வைகரி மத்திமை பைசந்தி சூக்குமை வெங்கடேஷ்

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.