Monday, March 9, 2026

நவராத்திரியும் சிவராத்திரியும்

நவராத்திரியும் சிவராத்திரியும் முதலாவது பிரணவத்தின் நவரத்தினங்களை ஒன்று சேர்த்துக்கட்டி உண்டாக்குவது அப்படி உண்டானது வாசி உருவாக்கும் நாதமும் தோன்றும் எட்டிரெண்டுடன் சேர்ந்து மேலேறும் இந்த அனுபவத்தால் தூக்கம் போகும் தூக்கம் போனா சிவராத்திரி தானே?? இது தான் நவராத்திரி மூலம் சிவராத்திரிக்கு வருவது வெங்கடேஷ்

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.