சிதம்பரம் இளமை ஆக்கினான் - இளமை குளம்
புராணம்:
இங்கு ஒரு குளம்
அதில் தான் நீலகண்டரும் அவர் மனைவியும் மூழ்கி இளமை மீண்டும் பெற்ற சம்பவம் அரங்கேறியுளது
அதனால் இளமைக் குளம் என பேர்
சுவாமிக்கு இளமை ஆக்கினான் என பேர்
தத்துவ விளக்கம் :
அது சாதாரண நீரால் ஆகிய குளம் அல்ல
நல்ல மருந்து ஞான மருந்து ஆகிய விந்து நிரம்பிய குளம்
அதனால் இளமை மீட்டெடுக்க வல்லது
வெங்கடேஷ்
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.