தெளிவு
தத்துவங்கள் உண்மை தன்மை நிலை
ஆன்ம – வித்தியா – சிவ தத்துவங்கள்
உள்ளபடி ஆய்ந்து கண்டுபிடிப்பது என்பது
தேவ ரகசியம் அறிவதுக்கு சமானம்
அதனால் தான் அனேகர் தவறாக பொருள் எடுக்கிறார்
அகவல் :
ஆறாறு காட்டிய அபெஜோதி
ஆறாறு கடத்திய அபெஜோதி
இதுக்கு மேல் ஆறு ஆதாரம் / கீழ் ஆறு ஆதாரம் என பொருள் எடுத்து சாகாக்கல்விக்கு வழி காட்டுகிறார் நம் மக்கள்
எப்படி சேருவது ??
எப்படி நம் இன்றைய குரு ??
வெங்கடேஷ்
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.