Sunday, March 8, 2026

ஆணிப்பொன்னம்பலம் பெருமை - சிவவாக்கியர்

ஆணிப்பொன்னம்பலம் பெருமை சிவவாக்கியர் : விண்ணிலுள்ள தேவரும் அறியொணாத மெய்ப்பொருள் " கண்ணில் ஆணியாகவே "கலந்து நின்ற எம்பிரான் மண்ணில் எம்பிறப்பறுத்து மலரடிகள் வைத்த பின் அண்ணலாரும் எம்முளே அமர்ந்து வாழ்வது உண்மையே இது தமிழ் மாதம் ஆனி அல்ல - இது ஆணிப் பொன்னம்பலம் வள்ளல் பெருமானின் ஆணிப்பொன்னம்பலத்தே கண்ட அற்புதக் காட்சிகள் நோக்கவும் அப்படி எனில் உறுதியாக வலிமையாக என பொருள் அவ்வாறாக சிற்றம்பலவன் நம் கண்களில் கலந்து நிற்கின்றவன் அவ்வாறாக பொன்னம்பலத்தும் நடம் செய்து அருள்கின்றான் வெங்கடேஷ்

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.