Monday, March 2, 2026

“ ஆடு பாம்பே – சன்மார்க்க விளக்கம் “

“ ஆடு பாம்பே – சன்மார்க்க விளக்கம் “ பாம்பாட்டி சித்தர் இவ்வாறு ஆடு பாம்பே - ஆடு பாம்பே என பாடியிருப்பார் அவர் எதை இவ்வாறு ஆடு என பாடுகிறார்?? பாம்பு எதைக் குறிக்குது ?? விளக்கம் : சாதாரண சுவாசம் நீண்டு போகும் ஆனால் வாசி – இறை சுவாசம் சுருள் சுருளாக – வளைந்து வளைந்து போகும் பார்ப்பதுக்கு பாம்பு போல் இருப்பதால் வாசி ஆகிய சுவாசத்தை பாம்பாக பாவித்தும் அது மேலேறுவதை ஆடு பாம்பே என வர்ணித்தும் பாடுகிறார் சித்தர் வெங்கடேஷ்

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.