Saturday, March 14, 2026

14 ஆண்டுக்கு பின் விஷனுக்கு கிடைத்த பதில்

14 ஆண்டுக்கு பின் விஷனுக்கு கிடைத்த பதில் உண்மைச் சம்பவம் - 2004 - காஞ்சி அப்போது நான் சொந்த வீட்டில் வசித்து வந்த நேரம் - ஒரு நாள் விஷனில் பட்டினத்தார் என் வீட்டுக்கு வந்து - என் பெயர் சொல்லி அழைத்து - நான் வெளியே செல்ல - அவர் என் கையில் ஒரு கோவணத்தைக்கொடுத்து கட்டிக்கொள்ளச் சொன்னார் எனக்கும் என் மனைவிக்கும் பயம் - வீட்டை விட்டுப்போய்விடுவேனோ ?? என்று இந்த விஷனுக்கு இந்த னாள் வரை 2018 வரை பதில் கிடைத்ததிலை குரு பட்டம் வாங்கும் போது , அந்த சடங்கில் இதன் உண்மை தெரிந்து கொண்டேன் நான் குரு ஆக போவது தான் அவர் தெரிவித்தது 2004 ல் ஒரு விஷன் உண்மை புரிய 14 ஆண்டுகள் ஆகிவிட்டது வெங்கடேஷ்

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.