என் வாழ்வில் மிகப்பெரிய திருப்பம் ஏற்படுத்தியது
எனில் ??
எது ??
1 திருநாவுக்கரசர் தேவார பதிகம்
மாசில் வீணையும் மாலை மதியமும்
வீசு தென்றலும் வீங்கிள வேனிலும்
மூசு வண்டரைப் பொய்கையைப் போன்றதே
ஈசன் எந்தை ” இணையடி நீழலே
இந்த பாடல் நான் தினமும் பூஜையின் போது பாடுவது
இது என் உயிரையும் உடல் நலத்தையும் காத்து வருகிறது
2 அதிகாலை பிரம்மமுஹீர்த்தத்தின் போது 4.00 – 4. 30 மணிக்குள் எழுந்து கொள்வது
அதிக நேரம் கிடைப்பது – தவம் குடும்பம் இதர காரியத்துக்கும் சேர்த்து
வெங்கடேஷ்
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.