Sunday, May 3, 2026

நிதர்சனம்

நிதர்சனம் சாமானியன் சில சமயம் போகாத ஊருக்கு வழி தேடுகிறான் புறத்தில் அதை அடைவதேயில்லை ஆன்ம சாதகனோ அகத்தில் போய் திரும்ப வாராத ஊருக்கு வழி தேடுகிறான் அதை அடையவும் செய்கிறான் வெங்கடேஷ்

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.