பாவனா யோகம் 2
வள்ளல் இந்த முறை பின் பற்றி இருக்கார்
இது அவர் அருளிய அருட்பாவில் பிரமாணம் இருக்கு
இதன் அர்த்தம் யாதெனில்
அதாவது
அவர் தவம் அவர்க்கு முன்பாகவே இந்த அனுபவம் அந்த அனுபவம் வரப்போவுது என முங்கூட்டியே கூற – அந்த அனுபவங்கள் வந்துவிட்டதாகவே அவர் எண்ணி கற்பனையில் இருக்க – அது உண்மையிலே சித்தித்துவிட்டது அவர்க்கு
அதாவது அவரை காந்தம் போல் மேலிழுத்துக்கொண்டு இருந்தது அவர் தவம்
அவரும் மேலே மேலே போய்க்கொண்டே இருந்தார் என்பது உண்மை
வெங்கடேஷ் See less
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.