Tuesday, May 19, 2026

சத்திய ஞான சபையும் - சத்திய ஞானக்கோட்டமும்

சத்திய ஞான சபையும் - சத்திய ஞானக்கோட்டமும் வள்ளல் பெருமான் பின் பற்றி வழி ஒற்றி பின் வருபவைகள் கட்டப்பட்டுள்ளன 1 சத்திய ஞானக்கோட்டம் – திண்டுக்கல் சுவாமி சரவணானந்தா 2 அறிவுத்திருக்கோயில் – ஆழியார் – வேதாத்ரி மகரிஷி இவரும் கூட அவர் மாதிரி ஆய்வு செய்து சில அனுபவம் பெற்றிருப்பர் எனினும் சத்திய ஞான சபை என்பது அனுபவ வெளிப்பாடு ஆம் பின்னவர் ஆய்வின் – கல்வியின் வெளிப்பாடே அன்றி அனுபவம் இல்லை ஆன்ம அனுபவம் இல்லை – ரெண்டுக்கும் நிறைய வேறுபாடு உள்ளது வெங்கடேஷ்

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.