பொன்னார் மேனியன் – சன்மார்க்க விளக்கம் “
இது சிவத்தின் பல பெயர்களில் ஒன்றாகும்
அதாவது சுத்த சிவத்தின் தேகம் பொன் போல் உளதாம் அதனால் இந்தப் பேர்
இதன் அர்த்தம் - ??
இது பொன்னம்பலவெளியின் உருவகம் தான் இந்த பேர் – பொன்னம்பலத்தில் சிவம் நடம் இடும் – அணு அசையும் போது அவர் தேகம் பொன் போல் ஒளி விடுவதால் இந்தப்பேர்
உருவமிலா சிவத்துக்கு உருவகம் செய்து உள்ளனர் நம் முன்னோர்
வெங்கடேஷ்
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.