வெள்ளை மாளிகை”
புறத்திலே இருக்கும்
வெள்ளை மாளிகை நாட்டுக்கு போவதே
எல்லா மென்பொறியாளர் – மேற்படிப்புக் கல்வியாளர் கனவு
ஆனால்
ஆன்ம சாதகரோ
தன் அகத்தில் விளங்கும்
“ ஏழு நிலை மாடம் ஆம் வெள்ளை மாளிகை “
ஏறுவதே பெரும் கனவு
லட்சியம் ஆகக்கொண்டு உள்ளார்
புறத்தை விட அகம் மிக சிறந்தது
வெங்கடேஷ் See less
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.