ஞானிகள் உலகமயம்
நம் திருவாசகத்தில் பிரணவத்தில் மனிதர்க்கு அவர் வாழ்வுக்கு தேவையான செல்வம் எல்லாம் இறை வைத்துள்ளான் என்கிறது
இதைத்தான் இஸ்லாம் – ஞானிகள் அவர் நூல் Tales from Arabian Nights ல் அலிபாபாவும் 40 திருடர்கள் படத்தில் எம் ஜி ஆர் – ஒரு குகை திறந்து உள்ளே செல்ல அங்கே ஏகப்பட்ட செல்வம் இருக்க அதை அவர் எடுத்து வந்து செல்வச்செழிப்புடன் வாழ்வார்
ரெண்டும் கூற வருவது ஒன்று தான்
ஞானிகள் கருத்து ஒருமித்துத்தான் போவார்களே அன்றி வேற்றுமை இருக்காது
வெங்கடேஷ்
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.