Tuesday, May 19, 2026

பிடித்தவர்களும் விட்டவர்களும்

பிடித்தவர்களும் விட்டவர்களும் பஞ்ச இந்திரியங்களையும் ஐம்புலங்களையும் பிரணவத்தில் பிடித்துக்கட்டியவர்கள் உளர் இவர் ஞானியர் இதை தனித்தனியாக உலக வாழ்வில் அலையவிட்டவர் உளர் இவர் சாமானியர் இவர் பொறம்போக்கு ரெண்டும், இரு துருவம் தானே ?? வெங்கடேஷ் See less

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.