இதுவும் அதுவும் ஒன்று தான் ”
சரவணப்பொய்கையும் குளமும்
முருகன் பிறந்த சரவணப்பொய்கையும்
வள்ளல் பெருமான் தன் அகவலில்
எனது " குளத்தினும் நிரம்பிய சிவபதியே "
குளமும் ஒன்றும் தான்
ரெண்டும் சிரசில் உள்ள
சுழுமுனை உச்சிக்குழி தான் குறிப்பிடுது
ஞானிகள் கருத்தில் வேறுபாடு இருக்காது
வெங்கடேஷ் See less
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.