Tuesday, May 19, 2026

பரமார்த்த குருவும் சீடனும்

பரமார்த்த குருவும் சீடனும் சீடன் : குருவே சிற்றம்பல வெளி அனுபவத்த விளக்கிச் சொல்லுங்கள் தயை கூர்ந்து குரு : அது டெட் ஈசி மகனே பார் – உன் முக நூல் கணக்கை பார்த்தால் என் கணக்கை பார்த்ததாக அர்த்தம் – அதே போல் என் கணக்கை பார்த்தால் உன் கணக்கை பார்த்ததாக பொருள் சீடன் : புரியவிலை குருவே குரு : அதாவது உன் சன்மார்க்க நண்பர்கள் எனக்கும் நண்பர்கள் – என் நண்பர்கள் உனக்கும் நண்பர்கள் ஆவர் – “ எங்கு நோக்கினாலும் ஒரே முகம் தான் – எல்லாம் ஒன்று –ஒன்றே “ – இது தான் சிற்றம்பல வெளி அனுபவம் இப்போது புரிந்ததா ?? சீடன் : நங்கு விளங்கிற்று குருவே – ஆசிர்வாதம் செய்யுங்கள் குருவே குரு : அன்னதானம் செய்து – ஜீவகாருண்னியம் செய்து சன்மார்க்க பயிரை வளர்த்து வா மகனே தவம் எல்லாம் புறந்தள்ளி வை மகனே இது தான் சன்மார்க்கத்தின் லேட்டஸ்ட் ட்ரெண்ட் வெங்கடேஷ் See less

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.