Thursday, May 21, 2026

சிங்கா – சிங்கி 51

சிங்கா – சிங்கி 51 நீண்ட நாட்களுக்குப்பின் சிங்கா சிங்கி பதிவு
சிங்கா : எரியற கொள்ளியில் நெய் ஊத்தறதுக்கு நல்ல உதாரணம் சொல் சிங்கி சிங்கி : உலகமே குண்டலினி முதுகுத்தண்டின் அடியில் இருக்குன்னு நம்பி மோசம் போகும் போது – அதுக்கு ஆமாம் சாமி போட்ற மாதிரி – எழுத்துச்சித்தர் பாலகுமாரனின் குரு விசிறி சாமியார் தன் முதுகு அடியில் தொட்டு – அப்டியே மேலே ஏத்தி வந்துட்டாரு – இது அவர் எனக்கு குடுத்த உயர் தீக்ஷை னு சொன்னது தான் சிங்கா சிங்கா : உன் மண்டை தப்பித்தது வெங்கடேஷ் See less

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.