Deals with Suththa sanmarga , 3rd eye opening and triple deathless bodies and deathless education
Tuesday, May 19, 2026
பத்ரகிரியார் – எக்காலக்கண்ணி – 1
பத்ரகிரியார் – எக்காலக்கண்ணி – 1
1 ஆங்காரம் உள்ளடக்கிய ஐம்புலனைச் சுட்டறுத்துத்
தூங்காமல் தூங்கிச் சுகம் பெறுவது எக்காலம்? 1
பொருள் :
அசைவை ஒழித்து 5 புலங்களும் தத்தம் செயல் இழந்து – இறந்த நிலையில் நான் தவம் ஆகிய தூங்காத தூக்கம் ஆற்றி சுகத்தில் திளைப்பது எப்போது ??
அகங்காரம் = அசைவு
2 நீங்காச் சிவயோக நித்திரை கொண்டே இருந்து
தேங்காக் கருணை வெள்ளம் தேக்குவதும் எக்காலம்? 2
பொருள் : தவம் செய்து அதன் மூலம் சிவத்தின் கருணை வெள்ளம் என் உள்ளத்தில் தேங்கி நிற்பது எப்போது ??
தவம் = சிவயோக நித்ரை
வெங்கடேஷ் See
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.