Tuesday, May 19, 2026

பத்ரகிரியார் – எக்காலக்கண்ணி – 1

பத்ரகிரியார் – எக்காலக்கண்ணி – 1 1 ஆங்காரம் உள்ளடக்கிய ஐம்புலனைச் சுட்டறுத்துத் தூங்காமல் தூங்கிச் சுகம் பெறுவது எக்காலம்? 1 பொருள் : அசைவை ஒழித்து 5 புலங்களும் தத்தம் செயல் இழந்து – இறந்த நிலையில் நான் தவம் ஆகிய தூங்காத தூக்கம் ஆற்றி சுகத்தில் திளைப்பது எப்போது ?? அகங்காரம் = அசைவு 2 நீங்காச் சிவயோக நித்திரை கொண்டே இருந்து தேங்காக் கருணை வெள்ளம் தேக்குவதும் எக்காலம்? 2 பொருள் : தவம் செய்து அதன் மூலம் சிவத்தின் கருணை வெள்ளம் என் உள்ளத்தில் தேங்கி நிற்பது எப்போது ?? தவம் = சிவயோக நித்ரை வெங்கடேஷ் See

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.