Tuesday, May 19, 2026

உரை நடை முரண் “

உரை நடை முரண் “ எல்லா சன்மார்க்க சங்கத்தாரும் உரை நடை நம்பி மோசம் போகின்றார் முக்யமாக : “ சாகாத்தலை வேகாக்கால் போகாப்புனல் இதன் விளக்கங்கள் உரை நடையில் இருப்பினும் – அது தவறாகவே இருக்கு ஆனால் எல்லாரும் அதை உண்மை என நம்பி அதையே பயன்படுத்துகிறார் வள்ளல் நிறைய விஷயம் மறைத்துவிட்டார் – அதில் சாவேபோ வும் அடங்கும் எனவே இதை நம்ப வேணாம் தக்க குரு மூலம் இதன் உண்மை அனுபவ விளக்கம் பெறவும் இல்லையெனில் தாங்களாகவே ஆய்வு செய்து கண்டுபிடிக்கவும் இது தான் சரியான வழி வெங்கடேஷ் See less

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.