Tuesday, May 19, 2026

பத்ரகிரியார் எக்காலக்கண்ணி - 4

பத்ரகிரியார் எக்காலக்கண்ணி - 4 மாயாப் பிறவி மயக்கத்தை ஊடறுத்துக் காயா புரிக்கோட்டை கைக் கொள்வது எக்காலம்? 5 பொருள் : மாயாலோகமாகிய இந்த உலக வாழ்வு விடுத்து மறுத்து ஆன்மா வீற்றிருக்கும் கோட்டை 1008 இதழ் கமலத்தை கைவரப் பெறுவது எப்போது ?? காயா புரிக்கோட்டை கைவசமாய்க் கொள்வதற்கு மாயா அனுபூதி வந்துஅடுப்பது எக்காலம்? 6 பொருள் : ஆன்மா ஸ்தலம் நம் கை வரப்பெற இறை அருள் நான் கைவரப்பெறப் போவது எப்போது ?? வெங்கடேஷ் See

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.