Tuesday, May 19, 2026

மெய்ஞ்ஞானப் புலம்பல் பத்திரகிரியார் பாடல்கள்

மெய்ஞ்ஞானப் புலம்பல் பத்திரகிரியார் பாடல்கள் எக்காலக்கண்ணி - 6 தந்தை, தாய், மக்கள், சகோதரரும் பொய்யெனவே சிந்தைதனில் கண்டு திருக்கறுப்பது எக்காலம்? 13 பொருள் : எல்லா உறவும் பொய் – மாயை – வினை மயக்கத்தால் வந்தது என அறிவால் தெளிந்து இருப்பது எப்போது ?? சிந்தை மயக்கம் ஒழிவது எப்போது ?? வெங்கடேஷ் See less

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.