குகை நமச்சிவாயர் அருணகிரி அந்தாதி
கார்கொண்ட மேனிய௰னுங் கஞ்சனுங்கா ணாப்பெருமை
யார்கொண்டுரைசெய்வா ரம்புவியிற் --சீர்கொண்
டருணகிரி மேவுகின்ற வையாநீ வேண்டிக்
கருணைபுரி யாதிருந்தக் கால்
விளக்கம் :
அருணாச்சலா நீ கருணை புரிந்து அருளாமல் இருந்தக்கால் – மாலும் அயனும் காணா நின் பெருமையை ஆர் தான் உலகிற்கு உரைப்பார் ??
உன் அருள் கருணை தான் எல்லாவற்றிற்குமே முதலும் அடிப்படையும் ஆம்
வெங்கடேஷ்
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.