Wednesday, May 20, 2026

குகை நமச்சிவாயர் அருணகிரி அந்தாதி

குகை நமச்சிவாயர் அருணகிரி அந்தாதி கார்கொண்ட மேனிய௰னுங் கஞ்சனுங்கா ணாப்பெருமை யார்கொண்டுரைசெய்வா ரம்புவியிற் --சீர்கொண் டருணகிரி மேவுகின்ற வையாநீ வேண்டிக் கருணைபுரி யாதிருந்தக் கால் விளக்கம் : அருணாச்சலா நீ கருணை புரிந்து அருளாமல் இருந்தக்கால் – மாலும் அயனும் காணா நின் பெருமையை ஆர் தான் உலகிற்கு உரைப்பார் ?? உன் அருள் கருணை தான் எல்லாவற்றிற்குமே முதலும் அடிப்படையும் ஆம் வெங்கடேஷ்

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.