Tuesday, May 19, 2026

அருட்பா - 6ம் திருமுறை - அக்கச்சி " 1

அருட்பா - 6ம் திருமுறை - அக்கச்சி " 1 வானத்தின் மீது மயிலாடக் கண்டேன் மயில்குயில் ஆச்சுத டி - அக்கச்சி மயில்குயில் ஆச்சுத டி. பொருள் : அதாவது சுழுமுனை வாசலில் இருக்கும் 5 இந்திரிய ஒளிகள் + சிலபல ஒளிகள் தான் மயில் இவைகள் உச்சிக்கு வந்த போது – அது நாத ஸ்தானம் ஆகையால் – அந்த மயில் குயில் ஆகிவிட்டது என தன் ஆன்ம சுழுமுனை அனுபவம் இங்கே விளக்குகிறார் வள்ளல் பெருமான் இதைத் தான் மயில் குயில் ஆச்சு எங்கிறார் 2. துள்ளலை விட்டுத் தொடங்கினேன் மன்றாடும் வள்ளலைக் கண்டேன டி - அக்கச்சி வள்ளலைக் கண்டேன டி. பொருள் : மனதின் ஆட்டம் அசைவு எல்லாம் ஒழித்து நின்றேன் அதனால் பரவெளியில் ஆன்மாவின் ஆட்டம் அசைவு கண்டேன் வெங்கடேஷ் See less

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.