Tuesday, May 19, 2026

தெளிவு 475

தெளிவு 475 எப்படி கப்பல் நங்கூரம் பாய்ச்சிய பின் அசையாமல் நிற்குதோ ?? அப்படியே தான் தவத்தில் கண்களால் நங்கூரம் பாய்ச்சினால் மனம் அசைவை ஒழித்து நின்றுவிடும் செயல் இழந்துவிடும் பின் என்ன ஆனந்தம் மகிழ்ச்சி சந்தோஷம் தான் வெங்கடேஷ்

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.