Tuesday, May 19, 2026

இயற்கை ரகசியத்தின் புற வெளிப்பாடு 81

இயற்கை ரகசியத்தின் புற வெளிப்பாடு 81 “ திருனீறு மலை இந்த இடம் கோவில் சென்னையில் பல்லாவரம் அருகே இருக்கும் பெருமாள் கோவில் நான் சிறு வயது பிள்ளையாக இருக்கும் போது சென்று வந்துள்ளேன் – பின் இந்த வருடம் 40 ஆண்டுக்கு பின் செல்லும் வாய்ப்புக்கிடைத்தது அங்கு முன்னர் ஒரு சிறு ஓடை இருக்கும் அங்கு குளிக்கலாம் – இப்போது காணவில்லை சென்னையில் ஓடிப்போய் திருமணம் செய்துகொள்வோர் செல்லும் கோவில் இந்த கோவில் என்ற அளவுக்கு மிகப்பிரசித்தி பெற்ற கோவில் மலை மீது அமைந்திருக்கும் பெருமாள் கோவில் அதாவது தருநீறு = அருள் பொடி குறிப்பது ஆம் மலையில் இருக்கும் சுழுமுனை உச்சியில் இருந்து அருள் வீசும் - இந்த அக அனுபவத்தை புறவிளக்கமாக சொல்ல வந்தது இந்த கோவில் அந்த உச்சியில் ஆன்மா விளங்குது என்பதுக்காக அங்கே பெருமாள் ஸ்தாபிக்கப்பட்டிருக்கார் வெங்கடேஷ்

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.