Friday, May 8, 2026

தவம்

தவம் பெருமை 

எப்படி 
சூக்கும தேகத்தின் புரியட்ட காயம் பஞ்ச கஞ்சுகம் 
தவத்தால் சாதனத்தால் உயிரை விட்டு கழலுதோ ?? 

அவ்வாறே தான்
உயிர் பீடித்திருக்கும் மூவாசை 
மண் பெண் பொன் – பெண் மோகம் எல்லாம்
தவத்தாலே உயிரை விட்டு கழியும் 

முதலாவதுக்கு வாசி அடிப்படை எனில் 
ரெண்டாவதுக்கு பரியங்கம் ஆமே 

தவம் தான் சடங்கால் அல்ல

வெங்கடேஷ்


No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.