ஒரு வீட்டில் குடித்தனம் இருப்பவர்
15/20 ஆண்டுகள் இருப்பதாலே
அவர் சொந்த வீடாக கருத ஆரம்பிப்பது போலே
ஜீவனும் வாடகைக்கு இருக்கும் உடல் வீட்டில்
60/70 ஆண்டுகள் தங்கி வாழ்வதாலே
இந்த உடல் தன்னுடையது என எண்ண ஆரம்பித்துவிடுது
தான் தான் இந்த உடல் என அடையாளப்படுத்துது
வெங்கடேஷ்
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.