Wednesday, May 6, 2026

வள்ளல் பெருமானின் உபகாரம்

வள்ளல் பெருமானின் உபகாரம் உண்மை சம்பவம் - சென்னை அண்மையில் சென்னை சென்றிருந்த போது எனக்குத்தெரிந்த சன்மார்க்க நண்பரை சந்தித்தேன் அவர் வள்ளலார் பக்தர் – பூசத்துக்கு – மாதம்/ தை வடலூர் சென்று வருபவர் அவர் கூறியது : குடுகுடுப்பைக்காரன் அவர் வீட்டுக்கு வந்து “ உங்கள் வீட்டை யாரோ ஒருவர் வெள்ளை ஆடை அணிந்து இருப்பவர் சுற்றி சுற்றி வருகிறார் அவர் உங்கள் வீட்டை காப்பாற்றி வருகிறார் எனக்கூறிவிட்டு சென்றானாம் நான் கேட்டு சிலிர்த்துப்போனேன் இறை எப்போதும் தன்னை நம்பியவரை கைவிடுவதில்லை வெங்கடேஷ் Seen by 3

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.