Wednesday, May 6, 2026

இயற்கை ரகசியத்தின் புற வெளிப்பாடு

இயற்கை ரகசியத்தின் புற வெளிப்பாடு உச்சி கால பூஜை இது எல்லா கோவிலிலும் செய்யும் சடங்காகும் இது சரியாக மதியம் 12 மணிக்கு செய்வார்கள் அதாவது சூர்யன் உச்சிக்கு வரும் போது இது நம் சுழுமுனை உச்சி அனுபவத்தைக் குறிக்க வந்த சடங்காகும் இந்த நேரத்தில் ஆன்மாவை வணங்க வேணும் என்பது நம் முன்னோர் செய்த ஏற்பாடு இந்த பூஜை இந்த பூஜையில் சோடச உபசாரமாக 16 வகை மரியாதைகள் ராஜ மரியாதையை ஆண்டவர்க்கு செய்வார்கள் இதன் தாத்பரியம் சந்திரனின் பூரண கலைகள் 16 கலைகளும் உச்சிக்கு வருவதைத்தான் இந்த சடங்காக வைத்துள்ளனர் நம் அற்விற்சிறந்த முன்னோர் எல்லா சடங்கிலும் பெரிய அர்த்தம் பொருள் உண்டு நாம் தான் தேடிக் கண்டுபிடிக்கணும் வெங்கடேஷ்

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.