Saturday, May 9, 2026

கவிஞர்கள் பாதி ஞானிகள்

கவிஞர்கள் பாதி ஞானிகள் நம் ஞானிகள் : “ அண்டமே பிண்டம் - பிண்டமே அண்டம் “ இதை கவிஞர் எப்படி பாடியுள்ளார் பாருங்கள் கடலளவு கிடைத்தாலும் மயங்க மாட்டேன் – அது கையளவே ஆனாலும் கலங்க மாட்டேன் “ உள்ளத்திலே உள்ளது தான் உலகம் கண்ணா “ ( பிண்டம் = அண்டம் ) இதை உணர்ந்து கொண்டேன் துன்பமெல்லாம் விலகும் கண்ணா உணர்ந்து கொண்டேன் துன்பமெல்லாம் விலகும் கண்ணா ஆட்டுவித்தால் யாரொருவர் ஆடாதாரே கண்ணா ஆசையெனும் தொட்டினிலே ஆடாதாரே கண்ணா கவிஞர்கள் பாதி ஞானிகள் வெங்கடேஷ் See less

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.