Deals with Suththa sanmarga , 3rd eye opening and triple deathless bodies and deathless education
Saturday, May 9, 2026
பஞ்சணை – பேர் “ – சன்மார்க்க விளக்கம்
பஞ்சணை – பேர் “ – சன்மார்க்க விளக்கம்
எனக்கு ஒரு சந்தேகம் நீண்ட நாளாக இருந்தது
எங்கு ஐந்து புலன்களின் வெறி அடங்கும் ??
பதில் கிடைத்துவிட்டது
“ பஞ்சணை –“ = அதாவது பஞ்ச 5 இந்திரியங்களின் வெறி அணையும் இடம் எதுவோ அந்த இடம் தான் அது
அது கட்டில் புறத்தில்
கட்டிலில் தான் ஆண்/பெண் விரக தாபம் – உணர்ச்சிகள் அணையும் இடம் – சாந்தி அடையுது
அது போலவே , அகத்தில் இந்த 5ம் ஒன்று சேரும் இடம் எதுவோ அந்த இடம் தான் பஞ்சணை அது அணையும் இடமும் அது தான்
அந்த இடத்தில் 5 புலன்களும் அதன் வெறியும் அடங்கிவிடும்
அதனால் தான் “ பஞ்ச “ என்ற வார்த்தை சேர்க்கப்பட்டுள்ளது
இது எனக்கு புரிந்தது
வெங்கடேஷ்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.