Saturday, May 9, 2026

குறள் – சன்மார்க்க விளக்கம்

குறள் – சன்மார்க்க விளக்கம் அடக்கம் அமரருள் உய்க்கும் அடங்காமை ஆரிருள் உய்த்து விடும் பொருள் : அதாவது உலக வழக்கில் அடக்கம் இருந்தால் அவன் மேல் உலகம் செல்வான் – இலையெனில் வென்னரகத்துள் செல்வான் உலகில் நாம் யாராவது அடக்கமான பேர்கள் விண்ணுலகம் சொர்க்கம் செல்வதை பார்த்திருக்கோமா ?? அதனால் இது அல்ல உண்மை விளக்கம் ஆனால் ஞான விளக்கமும் உண்மை விளக்கமும் என்னவெனில் : யார் உயிர் – உயிர் சத்தாகிய விந்து அவன் உடலிலேயே அடக்கம் ஆகின்றதோ அவன் மோஷம் அடைவான் – மற்றவர் மாய இருள் ஆகிய உலக வாழ்வில் சிக்கித்தவிப்பர் வெங்கடேஷ் See less

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.